Sep 30, 2009

தமிழை கொலை செய்தது போதும்

<<< அய்யா இஸ்லாமியரே தமிழை கொலை செய்தது போதும் . இனியாவது தமிழை விட்டுவையுங்கள், தமிழ்நாட்டில் பிறந்த நீங்கள் தமிழில் எழுத தெரியவில்லை. உங்களுக்கெல்லாம் எதற்கு தமிழ் வலைப்பதிவு , உமக்கெல்லாம் உருது தான் லாயக்கு. தயவு செய்து நிறுத்திகொள்ளும் உமக்கு கோடி புண்ணியமாக போகும். நீங்கள் சொல்லவிருக்கும்...

Sep 28, 2009

மனித நீதி தண்டனை

மறுபடியும் தண்டனை பற்றிய ஒரு பதிவு.  முந்தைய பதிவு இங்கே இதை எழத தூண்டியது தருமியின் GO TO HELL ! பதிவுதான். அதாவது, அப்பதிவை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது எல்லாம், "மனித நீதி தண்டனை" பற்றிதான். மனித நீதி தண்டனை என்றால் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. தண்டனை என்றாலே அது மனிதாபமற்றதாத்தான்...

Sep 19, 2009

ரமலான் வாழ்த்துக்கள் | EID MUBARAK | عيد مبارك

ரமலான் வந்தாலே மிகவும் சந்தோசம்தான். அந்த மாதம் முழுவதும்... காலையில் 3 மணிக்கு எழுந்து, சாப்பிட்டு விட்டு, பிறகு தொழுதுவிட்டு காலாற காற்று வாங்க நடந்து கொண்டு வீட்டுக்கு வருவேன். பக்கத்தில் எல்லாம் இருந்து சாப்பிட முடியாமல்... தண்ணீர் கூட குடிக்காமல்; இரவு 6:30 வரை பொருந்திருந்து...

Sep 17, 2009

மழலைச் சொல் கேளாதவர்

இப்பதிவு நான் எழதுவதற்கு காரணமே எனது நண்பன்தான். அவனேடு நான் சொன்னவைதான் இங்கு உங்களுடனும் பகிர்ந்துகொள்ளனும்னு தோனுச்சு அதான் "மழலைச் சொல் கேளாதவர்", அப்படி என்ன அட்வைஸ் மழையா பொழியப்போறான்னு நென்ச்சு டெர்ரர் ஆகாதீங்க தெரிச்சு ஓடாதீங்க பதிப்பின் தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சமாவது கெஸ் பண்ணீருப்பீங்க......

Sep 15, 2009

உங்கள் பிலாக்கை பிரபலமாக்க

பிரபலமாக்கனுமா? வழி #1  முடிந்த அளவு அனைத்து தமிழ் திரட்டிகளிலும் உங்களின் பதிவு வெளியுடுமாறு செய்யவும், அதாவது தமிழ்மணம், தமிழ்ஸ்... இப்படி. வழி #2  நீங்கள் வெளியிடுவது அனைத்து மக்களுக்கு போய் சேர சர்ச் இஞ்சினின் உதவியும் வேண்டும். அதாவது நமக்கு ஏதாவது தேவை என்றால் கூகுள் வெப்சைட்டில் சென்று தேடுகிறோம்,...

Sep 14, 2009

அரசு ஊழியர்களின் மட்டும் குற்றவாளிகளா?

சமிபத்தில் ஒரு முக்கியமான அதுவும் மிகவும் வரவேற்க்க கூடிய கருத்து தெரிவித்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள்.அக்கருத்து இதுதான் (கவனிக்கவும் கருத்துதான் தீர்பு அல்ல) ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் கொண்டு...

Sep 9, 2009

சென்னை 2020

வாவ்வ்வ்வ்வ்வ்வ்.... வாவ், வாவ், இப்படி ஆரம்புச்ச ராஜுதான் வீடு வந்து சேர்கிற வாவ், வாவ்வ்வ்வ்வ்வ்வ் இவைகளை விடவே இல்லை. ராஜு என்னோட பிரண்டுதான் இப்பதான் அமெரிக்கவிலிருந்து வாறான். அவன் அமெரிக்கா போனத இப்ப நினச்சாலும் காமடியா இருக்கும். அவன் காலேஜ் படிக்கிற போது ஆங்கிலத்துக்கு எதிரியா இருந்தான், எதிரினாலும் எதிரி காட்டு எதிரி... அவனுக்கு எதுக்கு ஆங்கிலமேல கடுப்பு வந்துசுச்சுன்னா, எல்லாரும்...

Sep 7, 2009

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்

தாங்களின் சேவைகளை பெற்று பலனடைந்து கொண்டுருக்கும் பல்லாயிரம் பேர்களில் நானும் ஒருவன். முகமறியா நண்பர்களை தொடர்பு கொள்ளவும், பல விசயங்களை பற்றி தெரிந்து கொள்ளவும் தாங்கள் ஆற்றிவரும் சேவை மிகப் பெரியது. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். நான் அடிக்கடி தமிழ்மணத்தில் கவனிக்கும் ஒரு விசயம் "மறுமொழிகள்" பகுதி. நான் மட்டும் அல்ல தமிழ்மணத்தில் இளைப்பாரும் பலபேர்கள் 'ம' திரட்டியல் திரட்டபடும் "மறுமொழிகள்"...

Sep 6, 2009

நன்றிகள் பல...

நானும் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், ஏதாவது தப்பு வந்துடுது... :(  ஒரு வார்த்தைகளை டைப் செய்து அதை சரிய இல்ல தப்பா இருக்குமோன்னு நான்  கவலைப்படுவது இருக்கே உஸ்ஸ்ஸ்.. அது கொடுமை, வருங்காலம் என்னை பழிக்குமே, எனது தமிழையும் அல்லவா தவறாக பழிக்கும் (ஹிஹி) எனற காரணத்தினாலே ...

Sep 4, 2009

தண்டனைகள் அதிகப்படுத்த வேண்டுமா?

இப்போதுதான் நான் சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கியது உண்மையே! – நீதிமன்றத்தில் ஒப்புதல்.   பதிவை பார்த்தேன். அதில் கூறப்பட்டு இருக்கும் ஒரு விசயம் இன்னும் நாம் 1947 ஆண்டு உருவக்கிய சட்டத்தை  வைத்து அழுது கொண்டு இருக்கிறேம் என்பது உறுதியானது.  ...

Sep 3, 2009

ராஜசேகர ரெட்டியை பார்த்த அனுபவம்

ஒரு சிறந்த முதலமைச்சரை இழந்துள்ளோம்... மிகவும் வருத்தமாக இருக்குறது. இந்தியா டுடே வார இதழ் நடத்திய கருத்துகணிப்பில் இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக தேர்வாகிருக்கிறார். மிகவும் எமையானவர் கூட. நான் அவரை மிகவும் பக்கத்தில் இருந்து பாத்துருக்கிறேன். பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு தடவை நிஜாமபாத்...

Sep 1, 2009

பா.ராகவனின் மாயவலை டவுன்லோடு

பா ராகவனின், எழுத்தை படித்திற்கிறீர்களா? சூப்பரா இருக்கும்.  மாயவலையில் தீவிரவாதம்,  அரசியல், மதம், அமெரிக்கா இப்படி பல்வேறு விசயங்களை பற்றி மிகவும் தெளிவாக இருக்கும். என்னிடம் சில தமிழ் இ-புத்தகம் உள்ளது... அவைகளை நான் தொடர்ந்து அப்லோடு செய்கிறேன்.  இப்போது பா.ராகவனின்...