இது எனக்கு மெயில் மூலம் வந்தது, நன்றாய் இருப்பதினால் இங்கு வெளியிடலாம் என்றுதான். யாரும் முயற்சிக்க மாட்டீர்கள் இருந்தாலும்... யாராவது ஏதாவது செஞ்சுகிட்டா அதுக்கு நான் காரணம் இல்லை ...
சாலைவிதி..., மாற்றம் செய்யவேண்டியது எவ்வளவோ உள்ளது, இன்னும் இதேபோல் தொடர்ந்து கொண்டிருந்தால் பெருநகரத்தில் இருப்பவர்கள் கடுமையான விரக்தி உள்ளாவர்கள்.போக்குவரத்து நெரிசல் அதிகம் அதிகமாகி கொண்டே போகிறது, இப்போது கார் வாங்குவது என்பது ஒரு அவசியம் ஆகிவிட்டது, வரும்காலங்களின் கார் என்பது கட்டாயமாகிவிடும்....
கண் எவ்வளவு முக்கியமானது என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை, இந்த பதிபை படிக்க உதவி செய்வது கூட கண்கள்தான். நமது உடம்பிற்கு எப்படி தலையோ, அப்படி எல்லாவற்றிர்க்கும் முக்க்கியம் கண்கள்தான். கண் இல்லாதவர்களுக்குதான் தெரியும் அந்த வேதனையும் வருத்தமும்.நான் சமிபத்தில் கண்தானத்தை பற்றிய ஒரு குறும்படத்தை...
எனது நண்பருக்கு இப்படி ஒரு SMS வந்தது, வந்ததில் இருந்து பாவம் மனிதன் மிகவும் கவலையா இருக்கார். இப்படிமா SMS அனுப்புவாங்க? கொஞ்சமாவது அறிவு வேண்டாம், அந்த நம்பருக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை. ஏதாவது ஒரு SMS அனுப்ப வேண்டியது அதை எல்லாருக்கும் பார்வோர்டு செய்ய சொல்லுவது இல்லையென்றால் ஏதாவது தீமை...
வேறு ஒரு தளத்தில் இதை பார்த்தேன், பிடித்திருந்தது... அதான் பகிறலாமே என்று...முதலிலே சொல்லிவிடுகிறேன், கடவுள் மேல் எனக்கு அபாரமான நம்பிக்கை உள்ளது, ஓரிறை கொள்கை கொண்டுள்ளேன். என்னுடைய கடவுள் நம்பிக்கையவும் இதோடு தொடர்புபடுத்தாதீர்கள்.சரி விதி ஏற்றுக்கொள்ளத்தக்கதா?விதி சரிதானா?மிகவும் குழப்பதிற்கூறியது.அனைவராலும்...
இந்திய குடிமக்கள் எல்லாருக்கு ஆசை இருக்கு போல, இந்தியா வல்லரசு ஆகனும் உலத்தை ஆட்டி படைக்கனும்னு... இது எந்த அளவுக்கு இருக்குன்னா, டீக்கடையில் விவாதிப்பது வரை வந்துள்ளது...சமிபத்தில் டீ குடிப்பதற்காக சென்றிருந்த போது அங்கு இருந்த நான்கு பேர், எப்படியும் இந்தியா 2020ல் வல்லரசு ஆகிடும் என்கிற நிலையில்...
சிலரை உயிரோடு விட்டுள்ளேன், அவர்கள் மீது இரக்கபட்டு அல்ல, அந்த இனம் எப்படி பட்டது என்பதை உலகம் அறியவேண்டும். --ஹிட்லர்.இந்த படங்களை பாருங்களேன், மிகவும் வருத்தமாய் இருக்கும் இதையெல்லாம் பார்க்க, ஏன்தான் இப்படி நடக்கிறதோ??? ஹிட்லர் சொன்னது உண்மைதான் போல், ஈவு இரக்கம் இல்லாமல் இப்படியும் செய்வார...
எப்படிலாம் இந்த பூமி அழிந்து கொண்டு வருகிறது என்பதை தெரியபடுத்துவது மிகவும் கடினம், பல வார்த்தைகள் சொல்லாததை ஒரு படம் சொல்லிவிடும் என்பார்கள்.லோடு ஆவதற்கு நேரம் ஆகலாம், பொறுமை பிளீஸ்....
சிறுவயதில் அனைவருக்கும் இருக்கும் கனவுதான், அதாவது ரயிலில் பயணம் செய்வது, ரயில் பயணம் செய்வது மட்டுமல்ல, அதை பார்ப்பது கூட மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாகவே உள்ளது. எனக்கு ரயில் பயணம் செய்வது அவ்வளவு சந்தோசம், அதனுடைய கூஊஊ என்று கூவிக்கொண்டு போகும் சப்தமும், பர்த் கிடைத்து படுக்கும் போது அதன் தாலாட்டு...
இந்த படத்திற்கு விளக்கம் ஏதுவும் கொடுக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்... இப்படத்தை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது, என்ன உலகம்டா இது என்றுதான்... உங்களுக்கும் அந்த நினைப்பு வரும்... ...
சமிபகாலமாக சென்னைவாசிகள் எங்கு பார்த்தாலும் "SMOKE FREE CHENNAI" என்ற வாசகம் காணப்படுகிறது.... ஸ்மோக் ஃபிரி என்பது சரிதான், ஆனால் சிகரட்டில் மட்டும்தான புகை காணப்படுகிறதா???மாநகரங்களில் வசிப்பவர்கள் இழக்கவேண்டிய ஒன்று ஆரோக்கியம், ஆமாம் சென்னையில் ஆரோக்கியத்தை இழந்துதான் பணத்தை(?) சேர்த்துக் கொண்டிருக்கிறோம்....