Jun 9, 2010

என்ன உலகம் இது???

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த படத்திற்கு விளக்கம் ஏதுவும் கொடுக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்... இப்படத்தை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது, என்ன உலகம்டா இது என்றுதான்... உங்களுக்கும் அந்த நினைப்பு வரும்... :)


9 comments :

சௌந்தர் said...

என்ன கொடுமை சார் இது.....

http://rkguru.blogspot.com/ said...

கொடுமை...

உங்களுக்கு நான் ஓட்டு போட்டாச்சு...தமிளிஷ்ல் என் பதிவும் வந்துள்ளது.
நீங்களும் எனக்கு ஒரு ஓட்டு போடலாமே ....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

நிலாமதி said...

இப்படியுமா? படம் எங்கே புடிச்சீங்க?

Anonymous said...

may be there is something wrong with the dog (broken leg perhaps)

அரபுத்தமிழன் said...

படத்திற்குப் பொருத்தமான வரி எது (10 மதிப்பெண்கள்)

'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்'
அல்லது
'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்'

:-))

ஷாகுல் said...

Great!

Anonymous said...

ஒருவேளை அந்த நாய்க்கு காலில் அடிபட்டு இருக்கலாம்....இப்படி யோசிக்கலாம்னு பார்த்தா, நாயோட முகம் சோகத்தில இல்ல....:)

கோவி.கண்ணன் said...

பெற்றக் குழந்தையைவிட வளர்ப்பு விலங்கை பாதுகாப்பதில் என்ன கொடுமைன்னு தெரியல.

எல்லோராலும் முடியாதுங்க.

நெல்லை செல்வா said...

அட கடவுளே!! இந்த உலகத்துல நாய்க்கு இருக்குற மதிப்பு கூட மனிதனுக்கு இல்லப்பா.
எல்லாம் இன்னும் ரெண்டே வருஷம் தான் 2012 la பூமா தேவி சிரிக்க போறா, எல்லாரும் உள்ளே போக போறோம்.