Jan 12, 2011

சில நிஜங்கள்...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்திய நாட்டின் சில நிஜங்கள், இது சில நேரங்களில் உலக அளவில் கூட பொருந்தும் இல்லையா?

மாங்கு மாங்குன்னு இரவும் பகலும் கண்ணு முழுச்சு படிச்சு முதல் வகுப்புல தேறி டாக்டராவோ பொறியாளரோவோ ஆகுறாங்க.






மாங்கு மாங்கு படிக்காட்டாலும் ஓரளவுக்கு படிச்சு இரண்டாம் வகுப்புல தேறி MBA வா ஆகி, முதல்ல வந்த டாக்டரையும் இஞ்னியரையிம் கண்ட்ரோல் செய்றாங்க..






கடமைக்குன்னு படிச்சு மூன்றாம் வகுப்புல தேறி, அரசியல்ல நுழைச்சு முதல்ல வந்தவர்களையும் இரண்டாம் வந்தவர்களையும் ஆட்டி படைக்கிறாங்க...








இதுதான் லீஸ்ட், சுத்தமா படிப்பும் ஏறாமே, எல்லாத்துலையும் பெயில் ஆகியும் தாதாவ ஆகி படுச்சவர்களை பூரா ஆட்டிவைக்கிறாங்க.

என்னத்த படிச்சு என்ன செய்றது??? வேன்னா பெஸ்ட் நாத்திகவாதின்னு சொல்லிக்கலாம் :)

6 comments :

சமுத்ரா said...

nice!

VANJOOR said...

இதுவும் நிஜமே ..

க்ளிக் செய்து குறும்படம் காணவும்.

முஸ்லீம்க‌ளின் அவ‌ல‌நிலை. பிறப்புரிமை'. புறக்க‌ணிக்க‌ப்ப‌டும் முஸ்லீம் சமூகம். VIDEO.

..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் 2 U,
கலக்கலான பதிவு.
நிறைய சிந்திக்க வைக்கிறது.
நன்றி.

Unknown said...

வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

குறையொன்றுமில்லை. said...

சூப்பர் பதிவு.

Indy said...

கொஞ்சம் தயவு செஞ்சு சுமாராகவாவது எழுதுங்க. சரியான மொக்கை.