சேவற்கொடி - சினிமா விமர்சனம்
-
*09-03-2012*
*
*
*என் இனிய வலைத்தமிழ் மக்களே..!*
*
*
*தமிழ்த் திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு நம்பிக்கையூட்டும் வரவு.
சுப்பிரமணியன் இளம் இயக்குநர். ராதாமோகனி...
'தல' ஜாக்கிசேகர் !
-
இன்னிக்கு தமிழ்மணத்தை ஐபோனில் திறந்துவிட்டு அதிர்ந்தேன், அந்த காட்சிக்
கோலத்தை நீங்களும் பாருங்க. நம்ம ஜாக்கி தான் தமிழ்மணத்தை பணம் கொடுத்து
வாங்கிட்டாரோ எ...
ராஜா ராஜாதான்
-
ராஜா சார் என்று தமிழ் சினிமா உலகில் மிக மரியாதையோடு அழைக்கப்படும்
இளையராஜாவின் ஒரு சில படங்களில் ஒரு உதவி இயக்குனராக எண்பதுகளில் நான்
பணிபுரிந்த நாட்கள்...
கத்தார் - பறந்த எண்ணம்
-
Qatar-Fastest growing region in middle east என்று குவைத்தில் என் முன்னாள்
சக பணியாள் ஒரு மலையாளி சொன்னதுமே அப்படி என்ன இருக்கிறது என்று
பார்த்துவிடும் எண்ண...
My View about writing reviews
-
Watching movies online or in theater and writing review is an easy task ,
many of us will do so, saying that as freedom to speak and write .which I
had als...
மாதவிடாய் பிற்போகுதல்
-
வணக்கம் மேடம்
நான் திருமணமாகாத கல்லூரி மாணவி. நான் கடந்த எட்டு மாதங்களுக்கு
முன் ஒரு விபத்தில் சிக்கி எனது காலில் பலத்த அடி காரணமாக சதை
பிய்த்துவிட்டது ந...
சி# பற்றிய அறிமுகம்
-
சி#, ஒரு கணினி மொழி, மைக்ரோசாப்ட்டால் முலமாக ஆண்டர்ஸ் ஹெல்ஸ்பெர்க் (Anders
Hejlsberg) என்பவரால் கண்டுபிடிக்க பட்டது, சி, சி++ வருசையில் சி# சொல்லலாம்.
இ...
மகாத்’தூ..’ மா ... காந்திக்கீ.... சே....
-
ஏற்கனவே இந்த அயோக்கியன் காந்தியைப் பற்றி அறிந்திருந்தாலும் ஆதாரப் பூர்வமாக
எதுவும் இல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்..
இதோ ... அந்த உத்தம சீலரின் வாழ்வ...
இந்த படங்கள் எனது நண்பர் மூலம் அனுப்ப பட்டது, இங்கிருக்கும் பறவைகளை பாருங்களேன்... யார் சொன்னது, பறவைகளுக்கு உணர்வு இல்லை என்று? இப்படத்தை பார்த்தவுடன் மிகவும் வருத்தமாக இருந்தது.
தனது துணை, காரில் அடிபட்டதை கண்டு, அதை தனது இறக்கை மூலம் காக்கிறது
துணைக்கு பசிப்பதினால், உணவு தேடி செல்லபோகிறது
திரும்பவந்து பார்க்கும் போது, துணை இறந்து கிடப்பதை பார்கிறது
2 பின்னூட்டம்:
படங்களை பர்க்கும் போது கண்களில் நீர் வருகிறது
இங்கு மட்டுமல்ல, தினசரி வாழ்கையிலும் பார்ப்பது. ஆனால் நாம் பார்த்தும் பார்க்காமல் செல்வது...
Post a Comment