Dec 9, 2009

ஐயமிட்டு உண்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சமிபத்தில் இந்த விடியோவை பார்க்க நேர்ந்தது, பார்த்தவுடன் மனது கணமானது. இப்படியும் உலக மக்கள் இருக்கின்றனர். பிச்சை புகினும் கற்றல் நன்று என்பது பசி அடக்குவதற்கவே என்று ஆகிவிட்டது.  இதை பாருங்கள் சிலர் சாப்பிடும் உணவை.


2 comments :

மீன்துள்ளியான் said...

நெஞ்சு கனத்து விட்டது ... அதனை கூட்டியது அந்த பிஞ்சு முகங்களில் தெரியும் அறியாமையும் மகிழ்ச்சியும்
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Anonymous said...

:(