"நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும், பெற்றோருக்காவும், உறவினருக்காவும், அனாதைகளுக்காவும், ஏழைகளுக்காவும், நாடோடிகளுக்காவும் (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையை செய்தாலும் அல்லாஹ் அதை நன்கு அறிந்தவன்"
குர் ஆன் (2: 215)







நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ விசேசமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒருவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.







ஒரு ஆய்வின் படி உலகத்தில் பல பேர் இரவு உணவு உண்ண வசதியில்லாமல் பட்டினியால் உறங்குகின்றனர். என்ன ஒரு கேவலமான உலகில் நாம் வசிக்கின்றோம், ஒரு பக்கம் உணவு மீந்து வீணாகிறது, மறுபக்கம் உணவில்லாமல் மக்கள் வீணாகின்றனர். உங்களிடம் கேட்டுகொள்வது எல்லாம் ஒற்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்களுக்கு அறியாதவர் தெரியாதவருக்கு உணவிடுங்கள்...
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.

Dec 30, 2009

கொஞ்சம் சிரீங்க...

எல்லாரும் சண்டை போட்டு சண்டை போட்டு கோவமா இருக்கீங்க... அதுனால, சிரிக்கிறதுக்காக படங்க... கண்டிப்பா சிரிப்பீங்க, இது கொஞ்சம் பழசுதான் இருந்தாலும் ரசிக்கலாம்.

சண்டைபோட்டு வாழாதீங்க, சிரித்து வாழுங்க. :)




















































இப்பதிவு தடவை படிக்கபட்டுள்ளது



Share

3 பின்னூட்டம்:

கோவி.கண்ணன் said...

கலக்கல்

butterfly Surya said...

nice pics.

Thanx for sharing.

முனைவர்.இரா.குணசீலன் said...

படங்கள் யாவும் நன்றாகவுள்ளன..
ஆயினும் முதல்படம் எல்லாப் படங்களையும் மிஞ்சிவிட்டது,,